June 1, 2026

தமிழகம்

சனாதனம் குறித்து உதயநிதி பேச்சை விமர்சித்து கருத்து தெரிவிக்கும் அர்ஜுன் சம்பத்.
1 minute read
சனாதனம் தொடர்பாக உதயநிதி பேசிய கருத்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. இந்த நிலையில், அந்த பேச்சை விஜய் கண்டித்திருக்க வேண்டும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் வாகன நிறுவன தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்
1 minute read
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்து முன்னணி வாகன நிறுவனங்களின் தலைவர்கள் முதல்வர் விஜய்யுடன் தலைமைச் செயலகத்தில்...
தமிழக அமைச்சரவை தொடர்பாக பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் தனது பலத்தை...
சனாதனம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு
சனாதனம் என்ற சொல்லை தமிழில் பிரபலப்படுத்தியதன் மூலம் திமுகவுக்கு எதிரான ஓட்டுகளை உதயநிதி அதிகரித்து வருகிறார் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சனாதன...
சென்னை கவர்னர் மாளிகையில் மனு அளிக்க சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிரிவு விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இபிஎஸ் அணியினர் கவர்னர் மாளிகையில் மனு அளித்துள்ளனர். முதல்வர் விஜய் ஒரு தரப்பினரை சந்தித்து...
செய்தியாளர்களிடம் பேசி வரும் தமிழக அமைச்சர் ஆதவ்
அரசு அலுவலகங்களில் தவெக அல்லது அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி தலையீடு செய்யக்கூடாது என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம்,...
சனாதனம் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தனது பேச்சுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு உதயநிதி பதிலளித்துள்ளார். மக்களைப் பிரிக்கும் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மையை தான்...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்
1 minute read
தமிழகத்தில் மக்கள் நல ஆட்சியை உருவாக்க முதல்வர் விஜய் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர்...
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசி வரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சம்பத், சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும், சட்டசபையில் உதயநிதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடும் காட்சி
ஆறு அமைச்சர் பதவிகள் மற்றும் வாரிய தலைவர் பதவிகளுக்காக சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கட்சியை...