June 1, 2026

உலகம்

ஈரான் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ்.
ஈரான் அரசு அடக்குமுறையை கைவிட்டு நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீது சர்வதேச அழுத்தம்...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்பான நிலவரம்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கர்கள் ஆர்மீனியா மற்றும் துருக்கி வழியாக...
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், ஹிந்து ஆட்டோ டிரைவர் சமீர் தாஸ் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து,...
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்.
இந்தியா தான் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான நாடு என அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். மோடி–டிரம்ப் நட்பு உண்மையானது என்றும், இரு...
ஆமதாபாத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை.
1 minute read
பஹல்காம் மற்றும் டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா–ஜெர்மனி கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த...
டில்லியில் இந்தியா–அமெரிக்கா உறவு குறித்து பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்.
இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை என அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். மோடி–டிரம்ப் நட்பு உண்மையானது என்றும்,...
சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் பட்டம் பறக்கவிட்ட பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பிரதமர் மோடியும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் பட்டம் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து...
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார்
1 minute read
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமாருக்கு, ஐ.நா. 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது...
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குஷான பேரரசு காலத்து பழமையான வெண்கல நாணயங்கள்
1 minute read
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வில், குஷான பேரரசு காலத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான வெண்கல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,...
ஈரான் போராட்டங்கள் குறித்து வீடியோ மூலம் பேசும் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி
1 minute read
பாதுகாப்புப் படையினர் பலவீனமடைந்துள்ளதால், கமேனி ஆட்சி விரைவில் வீழும் என ஈரான் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.