June 1, 2026

உலகம்

ஈரான் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ.
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகள்.
ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெய்ரூட்டில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து அறிக்கை வெளியிட்ட ரஷ்ய வெளியுறவுத்துறை.
ஈரான் குறித்து அறிக்கை வெளியிடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது, ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் புதிய ராணுவ அமைச்சர் சையத் மஜித் எபின் அல்ரசா.
பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் ஈரானின் புதிய ராணுவ அமைச்சர் சையத் மஜித் எபின் அல்ரசா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்.
1 minute read
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து துபாய் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்காசிய பதற்றம் குறித்து கூட்டறிக்கை வெளியிட்ட அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள்.
ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் பொறுப்பற்ற செயலாகும் என அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகள் இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானின் புதிய ஆட்சியாளர் என கூறப்பட்ட கமேனியின் மகன் மொஜ்தபா குறித்து வெளியான செய்தியை மறுத்த ஈரான் அரசு.
கமேனியின் மகன் மொஜ்தபா ஈரானின் புதிய ஆட்சியாளர் என்ற தகவலை ஈரான் அரசு மறுத்துள்ளது. இந்த செய்தி உண்மையல்ல என மும்பையில் உள்ள ஈரான்...