June 1, 2026

உலகம்

ஈரான் அணு திட்டம் குறித்து ஆதாரம் இல்லை என தெரிவித்த சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்ததாக எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார். ஆனால்,...
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த ஈரான் பகுதிகள்.
ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு கேமரா அமைப்பு தொடர்பான காட்சி.
ஈரான் போக்குவரத்து கேமராக்களை பயன்படுத்தி கமேனியின் நகர்வுகளை கண்காணித்து தாக்குதல் நடத்தப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்து தகவல் வெளியிட்ட அமெரிக்க ராணுவம்.
ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முறையில் மாற்றம் அவசியம் என கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப்.
அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி நடந்ததாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி, தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை என தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பல்கள் தொடர்பான காட்சி.
ஈரான் எச்சரிக்கையால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 700க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மாணவி சவிதா சண்முகசுந்தரம்
டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி சவிதா சண்முகசுந்தரம் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்கைக்கோள் படம்.
ஈரான் ட்ரோன் தாக்குதலால் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
போர் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.