2 months ago
0
திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டதாக கூறிய எல்.முருகன், திமுக அரசை விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
