September 12, 2026

தமிழகம்

கோவில் நிலங்கள் மற்றும் அறநிலையத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் அமைச்சர் ரமேஷ்.
1 minute read
கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்த முழுமையான அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் தாக்கல் செய்ய...
சென்னை லோக்பவனில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் உரையாற்றும் தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர்.
1 minute read
திருவள்ளுவரின் சிந்தனைகளும் வாழ்வியல் கொள்கைகளும் சனாதன மதிப்புகளுடன் தொடர்புடையவை என தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளுவரின் மகத்துவத்தை எந்தக் கருத்தியல்...
ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
1 minute read
அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் நால்வர் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரத்தில் குதிரைப் பேரம் நடந்ததாக கூறப்படும் கருத்துடன் தாம் உடன்படவில்லை என...
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் மற்றும் தங்கம் மாயம் புகார் தொடர்பாக ஆலோசனை நடத்தும் கேரள அரசு அதிகாரிகள்.
1 minute read
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 78 கிராம் தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் மாயமானதாக எழுந்த புகார் தொடர்பாக கேரள அரசு...
மதுரையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் நிர்மல் குமார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் விரைவில் வெள்ளை...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
கோவையின் வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்டுள்ள 8 முக்கிய திட்டங்களை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். நீலாம்பூர்–மதுக்கரை புறவழிச்சாலை...
பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் நிர்மல்குமார்.
1 minute read
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை...
திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களிடம் பணம் வசூலித்து நேரடி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் தொடர்புடையவர்கள்...
தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.
1 minute read
தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி, தூத்துக்குடி எஸ்பி முதல் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய...
பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.
1 minute read
சிவகங்கையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கருப்புசாமி என்பவருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....