September 12, 2026

தமிழகம்

கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் விஜய்
கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் விஜய், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளார்.
ராமகோபாலனின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமகோபாலனின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், “நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்” என பேசினார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்தீஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள ரத்தீஷ் ராஜூவை கைது செய்யும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கோவை மாணவர் கொலை தொடர்பாக சட்டசபையில் விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார்
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை, போதைப்பொருள் தொடர்பானது அல்ல என்றும், மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே நடந்தது என்றும் அமைச்சர் நிர்மல்...
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய்
ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 2.38 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் தள்ளுபடி...
தஞ்சாவூரில் பதாகை அகற்றியதை கண்டித்து விசிகவினர் நடத்திய மறியல் போராட்டம்
1 minute read
தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய மறியல் போராட்டத்தின்போது போலீஸ் எஸ்ஐயுடன் மோதலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இந்தியாவின் தாராள மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருதக்கூடாது என்றும், தேவையானபோது கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அஜித்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் வழக்கறிஞர் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது குறித்து உறுதி
உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்களுக்கு ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட வேண்டும் என மண்டல...