June 19, 2026

தமிழகம்

பழநி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், அந்த விவகாரத்தில் இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார் என்று தெரிவித்தார்....
தர்கா மற்றும் வக்ப் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்.
ஒரு நிலத்தில் தர்கா இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு அதை வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டப்பூர்வ...
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பாலச் சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தும் காட்சி.
1 minute read
திருவான்மியூர் - உத்தண்டி இடையிலான ரூ.2,100 கோடி மேம்பாலச் சாலை திட்டத்தில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு மற்றும் திட்ட மதிப்பீடு தொடர்பாக சர்ச்சைகள்...
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன்.
1 minute read
புதிய அரசாக இருப்பதால் மக்களிடம் சிறிது கால அவகாசம் கோரியுள்ள த.வெ.க. அமைச்சர்கள், ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க உறுதிபூண்டுள்ளனர். அரசு...
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்.
1 minute read
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
1 minute read
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை பெற சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயக வழிகளில் போராடி வருவதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மல்குமார்...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசி வரும் அமைச்சர் நிர்மல்குமார்.
1 minute read
கோயில்களுக்கு சொந்தமான தங்கத்தை டெபாசிட் செய்ததில் முறைகேடு நடந்ததாக வந்துள்ள புகார்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. விதிமுறைகள் மீறப்பட்டதா, நிதி...
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும் காட்சி.
1 minute read
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டது தான் தனது வருத்தம் என துரை வைகோ தெரிவித்துள்ளார். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தனது சொந்த...
எடப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
1 minute read
இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் மட்டுமே தவெக அரசு இயங்கி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள்,...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
1 minute read
காங்கிரஸ் விவகாரத்தில் திமுகவுக்கு இப்போது தான் அறிவு வந்துள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். மேலும், கூட்டணி அரசியல், காங்கிரஸின் தனித்துப் போட்டியிடும் திறன் மற்றும்...