September 12, 2026

தமிழகம்

திமுக - பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார்
1 minute read
திமுக - பாஜக இடையே முன்பு மறைமுக கூட்டணி இருந்ததாகவும், தற்போது அது நேரடி கூட்டணியாக மாறிவிட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டையில் 80வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் விஜய்
தமிழகத்தை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமானது என்றும், வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க அரசு செயல்பட்டு வருவதாகவும்...
கோவளத்தில் நடைபெற உள்ள தென்மாநில முதல்வர்கள் மாநாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் கோவளத்தில் நடைபெற உள்ளது.
கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு பாடத்திட்டம்: மத்திய அரசு புதிய நடவடிக்கை
கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் போதைப்பொருளின் தீமைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பாடங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்பந்தப் பணிகள் தொடர்பான சர்ச்சை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒரே நிறுவனத்துக்கு தொடர்ந்து ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்டதாக புகார்...
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பாமக தலைவர் அன்புமணி
தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்றும், வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் உருவாக வேண்டும் என்றும்...
பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை...
சென்னையில் கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் பிரபாகர்
சென்னையில் நடைபெற்ற கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சபாநாயகர் பிரபாகர் பங்கேற்று கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.