July 31, 2026

இந்தியா

எரிசக்தி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் எரிவாயு விநியோகம் தொடரும் காட்சி.
1 minute read
சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் பதற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்பிஜி மற்றும் எல்என்ஜி...
பஹல்காம் தாக்குதல் விசாரணையில் ஆதாரமாக கிடைத்த ‘கோ புரோ’ கேமரா குறித்து என்.ஐ.ஏ. விசாரணை.
1 minute read
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட ‘கோ புரோ’ கேமரா தாக்குதலுக்கு முன்பு சீனாவில் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கேமரா குறித்து...
டில்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.
டில்லியில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கனடா பிரதமர் மார்க் கார்னி இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்; மேற்காசிய நிலைமை கவலை அளிப்பதாக...
கடற்படைக்காக வாங்கப்படும் நவீன இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணை அமைப்பு.
1 minute read
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் வாங்க ₹5,083 கோடி மதிப்பில் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல் அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம்.
ஈரான் தொடர்பான ஆதரவு போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு...
மேற்காசிய நிலைமை மற்றும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி.
1 minute read
மேற்காசிய போர் சூழலில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசிய பதற்றம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி, போரை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வளைகுடா நாடுகள் தொடர்பாக ஓமன் மற்றும் குவைத் தலைவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி.
வளைகுடா பதற்றம் காரணமாக ஓமன் மற்றும் குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின்.