April 17, 2026

இந்தியா

2026 மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்...
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போருக்கு தீர்வாக ராஜதந்திர...
கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 2026ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்து...
தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்த இந்திய இளம் மலையேற்ற வீராங்கனை காம்யா கார்த்திகேயன்
18 வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை காம்யா கார்த்திகேயன் படைத்துள்ளார். கடுமையான வானிலையை எதிர்கொண்டு 60 கடல் மைல்கள்...
பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஐஎன்எஸ்வி கௌண்டின்யா பாய்மரக் கப்பல் கடற்பயணம் தொடங்கிய காட்சி
பண்டைய கப்பல் கட்டும் முறையில் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’ இந்தியப் பெருங்கடலில் தனது முதல் கடற்பயணத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயணம் இந்தியாவின் பண்டைய கடல்சார் வரலாற்றை மீண்டும் நினைவூட்டுகிறது.
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங்
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., தலைமையை பாராட்டியதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவற்றின் சித்தாந்தத்தை தொடர்ந்து எதிர்ப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
அசாமின் போர்டுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நமோத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நேர்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா...
வங்கதேச கொலை சம்பவம் தொடர்பான தகவலை மறுத்து விளக்கம் அளித்த மேகாலயா போலீசார் மற்றும் பிஎஸ்எப்
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதி கொலை வழக்கில் சந்தேக நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட தகவலை மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
உக்ரைன் தலைமை அமைதியான முறையில் மோதலை தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் இல்லையெனில் ரஷ்யா ராணுவ வழியில் இலக்கை அடையும் என புடின் குற்றம் சாட்டியுள்ளார்.