June 16, 2026

இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கும் இந்தியாவுக்கான எரிவாயு டேங்கர் கப்பல்கள் குறித்து நடந்த இந்தியா–ஈரான் பேச்சுவார்த்தை.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கும் இந்தியாவுக்கான 8 எரிவாயு கப்பல்களை அனுப்புவது குறித்து இந்தியா மற்றும் ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று...
லோக்சபாவில் ரூ.1 லட்சம் கோடி பொருளாதார நிலைத்தன்மை நிதி குறித்து அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
1 minute read
மேற்காசிய மோதல்கள் போன்ற உலகளாவிய நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி பொருளாதார நிலைத்தன்மை நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி...
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மான நோட்டீஸ்.
1 minute read
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 'இண்டி' கூட்டணி சமர்ப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சம்பவம்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு தலிபான் அரசு கடும் கண்டனம்...
லோக்சபாவில் ரூ.1 லட்சம் கோடி புதிய பொருளாதார நிதி குறித்து அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய பொருளாதார நிதி உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர்...
மேற்காசிய போர் நிலவரம் குறித்து ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசிய போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அங்கு உள்ள...
மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக கொல்கட்டாவில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்...
லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரையாற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார். சபை விதிகள் அனைவருக்கும் சமம் என்றும்...
சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயன்பாட்டு கட்டுப்பாடுகள்.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட செயலிகளின் பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிம் இல்லாத போன்களில் பயன்பாடு முடக்கம் மற்றும்...
ஜம்முவில் திருமண நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.
1 minute read
ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில்,...