July 31, 2026

இந்தியா

தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தும் பாராளுமன்றம்.
1 minute read
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து...
இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்.
கோடை கால விடுமுறை அமர்வுகளில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்...
கபில் சிபல் கருத்துக்கு பதிலளித்து விமர்சனம் செய்த பாஜ செய்தித் தொடர்பாளர்.
மேற்கு வங்க தாக்குதல் சம்பவம் தொடர்பாக கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிர்ப்பின் பெயரில் நாட்டை அவமதிக்கக்...
பி.எம். ஸ்வாநிதி திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
தெருவோர வியாபாரிகளுக்கு குறுங்கடன் வழங்கும் பி.எம். ஸ்வாநிதி திட்டம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும்...
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மியான்மர் மண்ணில் இடமளிக்க மாட்டோம் என மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன் தெரிவித்துள்ளார்....
பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்படும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக முக்கிய உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்றம்.
பாலியல் தொழிலில் திணிக்கப்பட்டு மீட்கப்படும் பெண்களை குற்றவாளிகளாக நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை...
ஜீரோ டிராபிக் நடைமுறைக்கு எதிராக பெங்களூருவில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நபர்.
1 minute read
ஆளுநரின் வாகன அணிவகுப்புக்காக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, பெங்களூருவில் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது...
தெலுங்கானா மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.
தெலுங்கானா மாநிலம் உருவாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு...
வீட்டு வேலைக்காரியிலிருந்து மேற்கு வங்க மாநில அமைச்சராக உயர்ந்த கலிதா மாஜி.
மாதம் ரூ.4,000 சம்பளத்தில் வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி, தற்போது மேற்கு வங்க மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஏழ்மையை வென்று...
கடற்படை வீரவணக்க பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
1 minute read
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய கடற்படை, பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்களுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.