June 13, 2026

இந்தியா

வங்கதேச ஊடுருவல்காரர்கள் தொடர்பான புதிய நடவடிக்கையை அறிவித்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி.
1 minute read
மேற்கு வங்க அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களை உடனடியாக நாடு கடத்த புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. “கண்டறி, நீக்கு, வெளியேற்று” திட்டத்தின் கீழ்...
எபோலா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா-ஆப்ரிக்கா மாநாடு தொடர்பான அறிவிப்பு.
1 minute read
எபோலா வைரஸ் பரவல் காரணமாக டில்லியில் நடைபெற இருந்த இந்தியா-ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்...
அழகு சிகிச்சை ஊசி மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை வெளியிட்ட மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.
1 minute read
அழகு சிகிச்சை என்ற பெயரில் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகளை அழகு மையங்கள் பயன்படுத்தக்கூடாது என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது....
முக்கிய அமைச்சர்களுடன் நான்கரை மணி நேர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி.
1 minute read
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, முக்கிய அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். நிர்வாக செயல்திறனை அதிகரிக்கவும், 2047 வளர்ந்த...
ராஜஸ்தானில் சோதனை செய்யப்பட்ட வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை.
1 minute read
புனேவைச் சேர்ந்த நிபே லிமிடெட் நிறுவனம் உருவாக்கிய வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 100 கிலோ மீட்டர்...
ராஜ்யசபா இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபடும் காட்சி.
1 minute read
சி.வி.சண்முகம் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் பெரும்பான்மை...
ராணுவ நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்ஜித் சிங் தொடர்பான விசாரணை.
1 minute read
பதன்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகே சிசிடிவி கேமரா பொருத்தி ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவு...
டில்லியில் நடைபெற்ற பிஎஸ்எப் நிகழ்ச்சியில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
1 minute read
சட்டவிரோத ஊடுருவலை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளில் பாதுகாப்பு...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அதை...
Supreme Court of India கட்டிடம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறியீட்டு படம்
1 minute read
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.