April 23, 2026

தற்போதைய செய்திகள்

மதுரை பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வருவதை தடுக்க தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்...
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
இந்தியா–கனடா ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி.
இந்தியா–கனடா இடையே அணுசக்தி மற்றும் அரிய கனிமங்கள் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 2035 வரை யுரேனியம் வழங்க கனடா ஒப்புதல் அளித்துள்ளது
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை சுற்றி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மீது கடும் விமர்சனம் செய்த பிரதமர் மோடி, தேஜ கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்றார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழக அரசியல் மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
மத்திய கிழக்கு பதற்றம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு காட்சி.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஈரான் போர் குறித்து கருத்து தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்கள் ஆரம்பம் மட்டுமே; மேலும் பெரிய ராணுவ நடவடிக்கைகள் நடைபெறலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.