1 month ago
0
நீட் தேர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
