4 months ago
0
அரசு வழக்கறிஞர்கள் தகுதியை விட விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவது கவலைக்குரியது என ஐகோர்ட் தெரிவித்தது.
இத்தகைய நியமனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி விளைவிக்கின்றன எனவும் கூறப்பட்டது.
