March 2, 2026

தமிழகம்

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்
இந்தியாவிலேயே வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் கருத்துடன் தமக்கு...
கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், ‘ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டமே’ என கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., தொடர்ந்து உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உரிமை, நிதி மற்றும்...
திருத்தணி ரயில் நிலையம் அருகே போலீசார் விசாரணை மேற்கொள்ளும் காட்சி; தொடர் தாக்குதலால் ஏற்பட்ட பரபரப்பு
1 minute read
திருத்தணியில் ஒடிஷா வாலிபர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ஓய்வதற்குள், அதே ரயில் நிலையத்தில்...
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்த காட்சி
வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை, கத்தியால் குத்த முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சாமர்த்தியமாக தாக்குதலை தடுத்த போலீசார்,...
கோட்டூர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பும் காட்சி
கோட்டூர் கிராமத்திற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்...
சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
சென்னையில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை வலியுறுத்தி ஆறாம் நாளாக போராடிய இடைநிலை ஆசிரியர்கள், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக கூறி காத்திருக்க வைக்கப்பட்ட...
திருத்தணியில் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை
திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, உள்ளூர் வியாபாரி ஒருவர் தாக்கப்பட்டதால் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் கேள்விகள்...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் எழுதிய கடிதம்
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்களால் சட்டம்–ஒழுங்கு கடுமையாகச் சீர்குலைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை...
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட விமர்சன அறிக்கை
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் அதனால் உருவாகும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு தினசரி செய்தியாகி வருவதாக இபிஎஸ் குற்றம்சாட்டினார். போதைப் பொருளையும் சட்டம்–ஒழுங்கையும் கட்டுப்படுத்த...
“வங்கதேச மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை – இந்து தொழிலாளி சுட்டுக் கொலை சம்பவம்”
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீதான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மைமன்சிங்கில் இந்து தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரே மாதத்தில் ஹிந்துக்கள் மீது...