March 2, 2026

தமிழகம்

திருப்பூர் கோவில் இடிப்பு விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு பழிவாங்கும் நோக்கில் பழமையான கோவில் இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும் அமைச்சர் ரகுபதி
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி வாதம் முன்வைப்பது அவமதிப்பு அல்ல என கூறிய அமைச்சர் ரகுபதி, உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்கள்...
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் புத்தகத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
பொறுப்பில் இருக்கும் நீதிபதியை விமர்சிக்கும் முயற்சிகள் நீதித்துறையின் மரியாதையை பாதிக்கும் எனக் கூறி, புத்தகத்தை பறிமுதல் செய்யவும் பதிப்பகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு...
கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி விவகாரத்தில் கேள்வி கேட்ட குடிமகன் மீது தாக்குதல் – பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்
1 minute read
ஜனநாயக முறையில் கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; அதற்கு மிரட்டல் விடுப்பது தோல்வியின் அறிகுறி என அண்ணாமலை சாடல்.
“திருப்பூரில் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் முருகன் கோயில் அகற்றத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்”
அவிநாசி அருகே அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ‘குமரன் குன்று’ கோயிலை அகற்றியதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தலையீட்டில்...
“விஜயை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி”
விஜயை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். ஆனால், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது முழுவதும் காங்கிரஸ்...
“அதிமுக–பாமக கூட்டணி அறிவிப்பு; எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு”
1 minute read
வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இக்கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும்...
கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
கூட்டணி விவகாரங்களில் தான்தோன்றித்தனமாக செயல்படுவோர் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல என செல்வப்பெருந்தகை கூறினார். தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதே உண்மையான காங்கிரஸ் தொண்டரின்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கு அரசியல் புரிதல் குறித்து அறிவுரை வழங்கும் திருமாவளவன்
மாவட்டச் செயலர் நியமனங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய வேண்டாம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தினார். தலைமை எடுத்த முடிவுகளை...
அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு புதிய எஸ்.ஓ.பி. விதிமுறைகளை அறிவித்துள்ளது. 5,000 பேருக்கு மேல்...