June 1, 2026

தமிழகம்

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை எதிர்கொள்ளும் தவெக தலைவர் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சம்பவம்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து, முருக பக்தர்களுக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் ஊழல் குறித்த புகார் மனுவை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் வழங்கிய இபிஎஸ்
1 minute read
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கவர்னரிடம் புகார் மனு...
திருமுருகன் காந்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால கவுதமன்
1 minute read
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 minute read
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள்...
திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
திருச்சியில் பாஜ சார்பில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன்
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டதாக திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதையடுத்து...
அரசு பள்ளி மாணவர்கள் தொடர்பான வழக்கில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசு பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட பின்புல தகவல்களை சேகரிக்க வெளியிடப்பட்ட அறிவிப்பாணை தனி உரிமையை பாதிக்கும் எனக் கூறி, ஐகோர்ட் மதுரை கிளை...
திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் உரையாற்றிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பேசிய அண்ணாமலை, பொங்கல் தமிழர் கலாச்சாரத்தின் அடையாளம் என குறிப்பிட்டார். காளை வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படும் என...
கோவில் பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்
கோவில்களில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் விக்ரக சேத சம்பவங்கள் தொடர்வதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. கோவில் பாதுகாப்பில் அரசு மற்றும் காவல்துறை திட்டமிட்ட...