June 1, 2026

தமிழகம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரசார நிறைவு விழாவில் பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
1 minute read
உதயநிதியை துணை முதல்வராக்கும் நோக்கில் திமுக போலியாக கூட்டணி அமைத்துள்ளதாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேஜ கூட்டணி மூலம் தமிழகத்தில்...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டுடன் தண்ணீர் பகிர்வு குறித்து பேச முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும்...
சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி உரையாற்றிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
நுாறு நாள் வேலை திட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்...
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மூன்றாவது நீதிபதி வழங்கிய இந்த...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்
1 minute read
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு தீபம் ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும் முருக பக்தர்களும் இணைந்து தீபம் ஏற்றுவோம் என ஹிந்து முன்னணி...
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம் மற்றும் வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டெல்லிக்கும்,...
சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டத்தின் போது அமைச்சர் சேகர்பாபு வருகையை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை காட்சி
சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததை தொடர்ந்து, பக்தர்கள் எழுப்பிய கோஷங்களால் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான...
தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
ஒரு சிலரின் சுயநல அரசியல் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நிலவும்...
திருச்சியில் நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 minute read
திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போதைப் பொருள் ஒழிப்பு, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து...