5 months ago
0
18 முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகைப்படம் எடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
