March 2, 2026

இந்தியா

சர்வதேச ஏஐ மாநாட்டில் உரையாற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து கட்டமைக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்று...
அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தி.மு.க. கூட்டத்தில் தயாநிதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவை மக்களை அவமதித்ததாக பா.ஜ., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் காட்சி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.
மஹாராஷ்டிரா அரசு இடஒதுக்கீடு ரத்து அறிவிப்பு தொடர்பான பிரதிநிதி படம்
மஹாராஷ்டிராவில் கல்வி மற்றும் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு, அவசர சட்டம் காலாவதியானதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
இந்தியா ஏஐ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ரோபோ நாய்
டில்லியில் நடந்த இந்தியா ஏஐ இம்பாக்ட் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ‘ரோபோ நாய்’ சீன தயாரிப்பு என தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பல்கலையின்...
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இணைந்த ஏஐ படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
பிரதமர் மோடியுடன் இருக்கும் ஏஐ படத்தை மேக்ரான் பகிர்ந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்திய பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்...
டில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு.
டில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
லக்னோ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் இந்தியா உலகிற்கு வழிகாட்டும் என மோகன் பாகவத் உரையாற்றிய செய்தி.
லக்னோ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மோகன் பாகவத் உரையாற்றினார். இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அறிவிக்கும் செய்தி.
மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஐ துறையில் இந்தியா காட்டும் நம்பிக்கை குறித்து பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்த செய்தி.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்ள இந்தியா வெளிப்படுத்தும் நம்பிக்கை பாராட்டத்தக்கது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் நிலவும் குழப்பத்தை தீர்க்க...