March 2, 2026

இந்தியா

பாஜ தேசியத் தலைவர் பொறுப்பு ஏற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் நிதின் நபின்
பாஜ தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின், ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை எனத்...
பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் பிரதமர் மோடி
பா.ஜ. தேசிய தலைவர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்தார். “நான் பா.ஜ. கட்சியின் ஊழியன்; இப்போது...
பலுசிஸ்தானில் இடிக்கப்பட்ட மசூதிகள் குறித்து பாகிஸ்தானை விமர்சிக்கும் பலுச் தலைவர் மிர் யார் பலுாச்
பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மசூதிகளை பாகிஸ்தான் அரசு இடித்துள்ளதாக பலுச் தலைவர் மிர் யார் பலுாச் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு இஸ்லாமிய நாட்டிலேயே மசூதிகள் அழிக்கப்படுவது...
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் டில்லியில் சந்தித்து உரையாடும் காட்சி
1 minute read
யு.ஏ.இ. அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், டில்லியில் பிரதமர் மோடியை குறுகிய நேரத்தில் சந்தித்து சென்றார். இந்த சந்திப்பில் ராணுவ...
ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தடைகள் குறித்து பேசும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைத்து தடைகள் விதிப்பது நியாயமல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
“இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% என ஐஎம்எப் கணிப்பு”
2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக இருக்கும் என ஐஎம்எப் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி உற்பத்தி நிலையம்”
1 minute read
2025ம் நிதியாண்டில் இந்தியா 4.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதில் ஸ்மார்ட்...
பீஹாரின் மோதிஹாரியில் ராமாயண கோவிலில் நிறுவப்பட்ட தமிழகத்தில் தயாரான 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்.
பீஹாரில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோவிலில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 210 டன்...
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய அல் பலாஹ் பல்கலைக்கழகம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை.
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழகம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் ரூ.493 கோடி நிதி...
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மம் குறித்து உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
தர்மமே மனிதர்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி என்றும், தர்மத்தின் வழியில் பயணித்தால் தவறுகள் நேராது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.