March 2, 2026

இந்தியா

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்றும், பெண்களின் பங்கு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து குடியரசு தின உரையில்...
திருவனந்தபுரத்தில் புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தர தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் புதிய ரயில்கள் சேவையை தொடங்கி...
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பதிலளித்த பாஜ
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டத்தை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், ஹிந்து நம்பிக்கைகள் குறித்து அவர் விரோதமாக...
கர்நாடக சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்
அரசின் உரையில் தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினார். இதற்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம்...
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா
ஈரானில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடைபெறும் வன்முறை அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய...
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை வழிநடத்தும் அதிகாரி சிம்ரன் பாலா
1 minute read
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படைப்பிரிவை 26 வயதான பெண் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைக்கு...
சர்வதேச தேர்தல் மேலாண்மை மாநாட்டில் உரையாற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய கருவி என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
“கிரீன்லாந்து விவகாரம் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்”
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பதில் வரிகள் விதிக்கப்பட்டால் கடுமையான...
செய்தியாளர்களிடம் பேசும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இருக்கையில் அமர்ந்த பின்னரே வருகை பதிவு செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் நெரிசலும் நேர விரயமும் குறையும்...
பாஜ தேசிய தலைவர் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
அர்பன் நக்சலிசம் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சவாலாக மாறி வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் ஓட்டு வங்கி அரசியலை மக்கள் முன்...