April 21, 2026

தமிழகம்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.10,000 கோடி மதிப்பிலான நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அறநிலையத்துறை இரண்டு...
மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டியில் உள்ள விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் திருப்பணி விவகாரம்.
மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டியில் உள்ள 300 ஆண்டு பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலில் திருப்பணி பணிகள் தாமதமாக இருப்பது குறித்து சர்ச்சை...
விருத்தாசலமா; விருகம்பாக்கமா? குழப்பத்தில் தே.மு.தி.க., பிரேமலதா
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் விருகம்பாக்கம் மற்றும் விருத்தாசலம் இடையே ஆலோசனை நடைபெற்று...
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு.
தி.மு.க. அழிய வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று அரசியலில் இருந்து மறைந்து விட்டனர் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற...
தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல்: கமல்ஹாசன்
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கடும் கவலை வெளியிட்ட கமல்ஹாசன், பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை என்று...
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படும் அரசியல் நடவடிக்கை.
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களை கவர தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடு வீடாக சில்வர் அண்டா...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம்.
1 minute read
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் தடயவியல் ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று உறவினர்கள்...
மானாமதுரை போலீஸ் விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் டெலிசன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற விசாரணை.
1 minute read
மானாமதுரையில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பாக கொலை மற்றும் எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி....
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என அறிவித்துள்ள நிலையில் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்பி மக்கள் தேவைக்கு அதிகமாக...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் விளக்கம் அளிக்கும் உள்துறை செயலர் தீரஜ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள்.
1 minute read
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பரவும் தகவல்கள்...