March 4, 2026

தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை குறிவைத்து அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்...
சென்னையில் புலம்பெயர் தொழிலாளி குடும்பம் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ், அண்ணாமலை, கனிமொழி கண்டனம்
சென்னையில் நடந்த புலம்பெயர் தொழிலாளி குடும்ப கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு இபிஎஸ் மற்றும் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக...
அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கு
அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் கிடந்த பீஹார் இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவரது மனைவி...
கும்பகோணத்தில் நடந்த ஐயும்ல் மாநாட்டில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இபிஎஸின் அரசியல் தோல்விகளையும் துரோகத்தையும் கடுமையாக விமர்சித்தார். பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும்...
அடையார் பகுதியில் சாக்குமூட்டையில் கிடந்த இளைஞர் கொலை வழக்கு விசாரணை
அடையார் சாக்குமூட்டை கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டபோது, இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயது குழந்தையின் சடலம்...
கரும்பு விவசாயிகள் கைது குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
கரும்பு விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக திமுக அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார். ‘டெல்டாகாரன்’ என அழைக்கும் முதல்வருக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை...
பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற முதல்வர் ஸ்டாலின் கூற்று பொய்யானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, அந்த...
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக பேசிய சாலமன் பாப்பையா கருத்துக்கு எதிர்ப்பு
பட்டிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து பேசிய சாலமன் பாப்பையாவின் கருத்து, முருக பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும் அண்ணாமலை
1 minute read
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் தொழில், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய திமுக நிர்வாகியை கண்டித்து பேசிய நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியை இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகிக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடி மன்னிப்பு கோரியுள்ளார்.