June 13, 2026

தமிழகம்

அடையார் பகுதியில் சாக்குமூட்டையில் கிடந்த இளைஞர் கொலை வழக்கு விசாரணை
அடையார் சாக்குமூட்டை கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டபோது, இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயது குழந்தையின் சடலம்...
கரும்பு விவசாயிகள் கைது குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
கரும்பு விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக திமுக அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார். ‘டெல்டாகாரன்’ என அழைக்கும் முதல்வருக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை...
பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற முதல்வர் ஸ்டாலின் கூற்று பொய்யானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, அந்த...
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக பேசிய சாலமன் பாப்பையா கருத்துக்கு எதிர்ப்பு
பட்டிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து பேசிய சாலமன் பாப்பையாவின் கருத்து, முருக பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும் அண்ணாமலை
1 minute read
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் தொழில், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய திமுக நிர்வாகியை கண்டித்து பேசிய நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியை இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகிக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடி மன்னிப்பு கோரியுள்ளார்.
நாமக்கலில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி
1 minute read
“நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே இல்லை” என மதுரை பொதுக்கூட்டத்தில் திமுக கோ.தளபதி கடுமையாக பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மீது நேரடி தாக்கு நடத்தப்பட்ட...
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசிய கோப்பு படம்
அதிகார திமிருடன் நடந்தால் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருக்காது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் திமுகவில் அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி...