June 13, 2026

தமிழகம்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் காவல் துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்
தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிவை குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூர் மக்களுக்கும் பிழைப்புக்காக வந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையை திமுக...
சென்னை அரசு கலைக்கல்லூரி சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
சென்னை அரசு கலைக்கல்லூரி கேன்டீன் சம்பவம், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பொய்யென வெளிப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி இருண்ட காலமாக மாறியுள்ளதாகவும்,...
நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
நந்தனம் அரசு கல்லூரி கேன்டீனில் பணியாற்றிய 20 வயது இளம்பெண்ணை, கேன்டீன் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக புகார்...
கோவை அன்னூர் அருகே தனியார் நிறுவனத்தில் பிடிபட்ட வங்கதேச நாட்டவர்கள் மீது போலீஸ் விசாரணை
கோவை அன்னூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஆவணமின்றி தங்கி பணிபுரிந்த 11 வங்கதேசத்தினர் பிடிபட்டனர். கியூ பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து தற்காலிக...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து விஜய் அரசியல் குறித்து விமர்சித்து பேசும் இபிஎஸ்
கரூர் சம்பவத்தை முன்வைத்து நடிகர் விஜயின் அரசியல் அணுகுமுறையை இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் என்பது மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட பொறுப்பான செயல்பாடு...
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை குறிவைத்து அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்...
சென்னையில் புலம்பெயர் தொழிலாளி குடும்பம் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ், அண்ணாமலை, கனிமொழி கண்டனம்
சென்னையில் நடந்த புலம்பெயர் தொழிலாளி குடும்ப கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு இபிஎஸ் மற்றும் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக...
அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கு
அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் கிடந்த பீஹார் இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவரது மனைவி...
கும்பகோணத்தில் நடந்த ஐயும்ல் மாநாட்டில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இபிஎஸின் அரசியல் தோல்விகளையும் துரோகத்தையும் கடுமையாக விமர்சித்தார். பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும்...