June 13, 2026

தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் அணையா தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
1 minute read
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றுவோம் என அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி, சட்டத்தின் ஆட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதே தேஜ கூட்டணியின் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து அவருடையது என்றும், அதனை அரசியல் பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கனிமொழியின் விமர்சனத்திற்கு அவர் பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சந்திப்பு
1 minute read
இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிமுக–பாஜ கூட்டணி வலுவானதாக...
அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை வரவேற்ற அமித் ஷா
1 minute read
திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் தமிழகம் வளர்ச்சி...
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு வளரிளம் தலைமுறையின் எதிர்காலத்தை அழித்து...
சர்ச்சை வீடியோ தொடர்பான தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை அழைத்துச் செல்லும் போலீசார்
1 minute read
சமூக வலைதளத்தில் வெளியான சர்ச்சை வீடியோ காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான கேரள நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை பதிவிட்ட...
சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 minute read
வெறுப்பு பேச்சை தொடங்கியவர்களுக்கு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை; அதற்கு எதிர்வினையாற்றியவர்களே சட்டத்தின் கோபத்தை சந்திக்கின்றனர் என்ற நிலை வேதனையளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை...
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அண்ணாமலை
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்–ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசு, விவசாயிகளை பழிவாங்கி வருவதாக...