6 months ago
0
“சட்டம் ஒழுங்கு குறித்து ஸ்டாலின் கவலைப்படவில்லை” என்று பழனிசாமி குற்றம்சாட்டினார். போதைப்பொருள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறி திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
