June 1, 2026

உலகம்

சமூக வலைதள பயன்பாட்டுக்கு வயது வரம்பு குறித்து பேசும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் இருப்பதை கட்டுப்படுத்த ஆந்திர அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில்...
சர்வதேச சட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
சர்வதேச சட்டங்களை புறக்கணித்து செயல்படும் தலைவர்கள் உலகளாவிய ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
டாவோஸில் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என டாவோஸில் மத்திய...
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி
புதிய தாக்குதலுக்கு உள்ளானால் எங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி...
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்
1 minute read
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் உலகின்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
1 minute read
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என அமெரிக்க அதிபர் டொனால்டு...
வங்கதேசத்தில் ஹிந்து வர்த்தகர் லிட்டன் சந்திர தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
வங்கதேசத்தில் காளிகஞ்ச் பகுதியில் ஹிந்து வர்த்தகர் லிட்டன் சந்திர தாஸ் மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்நாட்டில்...
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன், அந்நாட்டில்...
இந்தியாவில் ஜெர்மன் மொழி கற்றல் குறித்து பாராட்டு தெரிவித்த ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ்.
இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் ஜெர்மன் மொழியை கற்றுவருவதாக ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனி விசா வழங்கலில் பெங்களூரு...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான செய்தி.
1 minute read
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனிடையே, 12,000 பேர் கொல்லப்பட்டதாக ஊடக...