March 3, 2026

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து வணிகர்களிடம் பேசும் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்
1 minute read
நிதியுதவி மற்றும் கடன் பெறுவதற்காக உலக நாடுகளை நாடி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்...
சத்தீஸ்கரில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 minute read
விவசாயிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தொடர்பான புதிய சட்டங்களை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு...
புதுடில்லியில் நடைபெற்ற இந்தியா–அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
1 minute read
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தியா–அரபு நாடுகளின் முக்கிய முன்னுரிமை என எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான...
அசாமில் ஊடுருவல் விவகாரம் குறித்து அமித் ஷா பேசும் நிகழ்ச்சி
காங்கிரஸ் ஆட்சியில் அசாமின் ஏழு மாவட்டங்களில் ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்ததாக அமித் ஷா குற்றஞ்சாட்டினார். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பும்...
கஜினி முகமது குறித்து ஹமீத் அன்சாரி கருத்துக்கு எதிராக பா.ஜ. குற்றச்சாட்டு
கஜினி முகமதும் லோதி வம்சத்தையும் புகழ்வதன் மூலம் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் மறைக்க முயல்கிறது என பா.ஜ. குற்றம்சாட்டியுள்ளது. ஹமீத் அன்சாரியின்...
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முருகன் சிலை அமைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாற்று இடம்...
சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி
சோழ மன்னர்கள் காலத்தில்தான் தமிழ் மற்றும் தமிழ் கலாசாரம் அழிந்தது என திருமாவளவன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல்...
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் கல்குவாரி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல்
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது....
புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்கா, கனடா மற்றும் சிலி நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்...
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், உணவு வழங்கும் பெயரில் விளம்பர நாடகம் நடத்துவதாக திமுக அரசை அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தரமற்ற உணவு...