August 5, 2026

தற்போதைய செய்திகள்

மத்திய பட்ஜெட் விவகாரத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
1 minute read
மத்திய பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம் என்றும், ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள் என்றும்...
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தும் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அறிவிப்பை சேர்ப்பது குறித்து பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். டாஸ்மாக் மூடல் தொடர்பான சர்வே முடிவுகள்...
பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் தி.மு.க. துணை பொதுச்செயலர் ராஜா
எங்களுக்கும் சுவாமி நம்பிக்கை வந்து விட்டதாக தி.மு.க. துணை பொதுச்செயலர் ராஜா தெரிவித்துள்ளார். எல்லைச் சுவாமிகள் தமிழகத்தில் இருக்கும் வரை மோடியோ, அமித்...
மதுரை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வரானதும், போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவதற்காகத்தான் இருக்கும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
கருத்து திணிப்புகளில் கவனம் செலுத்தி தேர்தல் பணிகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். கூட்டணி கட்சிகள் வேகமான...
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள்
1 minute read
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுக்கு இந்தியாவுக்கு...
உலக பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க்
1 minute read
உலகளாவிய ஜி.டி.பி. பங்குகள் குறித்த பட்டியலை வெளியிட்ட எலான் மஸ்க், உலக பொருளாதார பலம் அமெரிக்காவிலிருந்து இந்தியா–சீனாவை நோக்கி மாறி வருவதாக தெரிவித்துள்ளார்....
மகர பவுர்ணமியன்று பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்
1 minute read
மகர பவுர்ணமியையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாடு...
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு
மத்திய அரசு பணிகளில் ஐ.ஜி. அந்தஸ்திலான பதவிகளை பெற, ஐ.பி.எஸ். அதிகாரிகள் முன்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளில் குறைந்தபட்சம் இரண்டு...
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...