August 5, 2026

தற்போதைய செய்திகள்

ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து பேசும் சீமான்
1 minute read
ராஜராஜ சோழனை தன்னுடைய பெருமைக்குரிய முன்னோராகவே பார்க்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் தொடர்பாக அவர்...
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி குறித்து பேசும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
1 minute read
உலகம் முழுவதும் பண உதவி கேட்டு யாசகம் எடுப்பது மிகவும் அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். IMF உதவி...
எப்ஸ்டீன் விசாரணை அறிக்கையில் டிரம்ப் குறித்து வெளியான தகவல்கள்
1 minute read
எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாரெட் குஷ்னரின் நிர்வாக தலையீடு...
மேற்கு வங்க பாஜ கூட்டத்தில் உரையாற்றும் அமித்ஷா
கோல்கட்டா: வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு...
மஹாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற சுனேத்ரா பவார்
மும்பை: மறைந்த அஜித் பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினருமான சுனேத்ரா பவார், மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) பதவியேற்றார். கடந்த...
காரைக்குடி அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி; தமிழகத்தின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற...
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்காத திமுக அரசின் நடவடிக்கை...
பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து வணிகர்களிடம் பேசும் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்
1 minute read
நிதியுதவி மற்றும் கடன் பெறுவதற்காக உலக நாடுகளை நாடி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்...
சத்தீஸ்கரில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 minute read
விவசாயிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தொடர்பான புதிய சட்டங்களை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு...
புதுடில்லியில் நடைபெற்ற இந்தியா–அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
1 minute read
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தியா–அரபு நாடுகளின் முக்கிய முன்னுரிமை என எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான...