June 15, 2026

தற்போதைய செய்திகள்

ஒடிஷா வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்
புவனேஸ்வர்: நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில்,...
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்...
மத்தியப் பிரதேசம் ரேவாவில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
போபால்: மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
INS Arigat நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்ட கே–4 பாலிஸ்டிக் ஏவுகணை
புதுடெல்லி: இந்தியா, கடல் அடியில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே–4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Bangladesh violence Hindu attacks Rajbari district incident amid election tension
1 minute read
முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்களது தொழில்கள் குறிவைக்கப்படும் நிகழ்வுகள்...
இந்திய ராணுவ வீரர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டு கட்டுப்பாடுகளை விளக்கும் பிரதிநிதி படம்
இந்திய ராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்...
இந்தியாவில் செயல்படும் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்ததை காட்டும் பிரதிநிதி படம்
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக...
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மானுக்கு டாக்கா விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளிக்கும் காட்சி
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு...
ஏற்காடு மலைப்பாதை எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ‘தகடூர் அதியமான் வளைவு’ என பிளக்ஸ் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்
ஏற்காடு செல்லும் மலைச்சாலையில் உள்ள ஒரு கொண்டை ஊசி வளைவிற்கு ஈ.வெ.ரா. பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் அந்த...
கோவையில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும் பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
கோவை: தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதே பா.ஜ.வின் ஒரே நோக்கம் என்று, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.