August 4, 2026

தற்போதைய செய்திகள்

ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்தியதற்காக தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க...
கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏக்கள்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக வெள்ளை...
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசும் ஜெய்சங்கர்
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு குறைக்கப்பட்ட சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருதரப்பு வர்த்தகம்,...
திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை கோரி அர்ஜுன் சம்பத் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு தெரிந்தும் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னிப்பு கேட்டு தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு...
கேரள சட்டசபையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
1 minute read
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணையில் முதல்வர் அலுவலகம் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள சட்டசபையில்...
மாணவர்களுடன் கவர்னர் ரவி பாராட்டு விழாவில் பேசும் காட்சி
மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை விடாமல் துரத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ந்த...
இஸ்ரேலில் மோடி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்வு
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தை பின்பற்றி, இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. யூதர்களின் மரங்களின்...
உயர் நீதிமன்ற தீர்ப்பு தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு
தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீண்ட நாட்கள் வெளியிடாத நிலை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக...
வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற விசாரணை
வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் யாரையும் பாதுகாக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு...