June 1, 2026

தற்போதைய செய்திகள்

டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
“போன், இணையம் இல்லாமலேயே வாழ்க்கையை நடத்த முடியும். தகவல் பரிமாற்றத்திற்கு வேறு வழிகளும் உள்ளன,” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...
குஜராத் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருவதற்கு சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றமே முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜ நிர்வாகிகளிடம் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
1 minute read
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயுள்ளன; இந்தியாவில் காங்கிரஸ் சரிவின் இறுதி கட்டத்தில் உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து பேசும் அண்ணாமலை
சட்டவிரோத கனிமக் கடத்தல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதற்கு அமைச்சர்கள் துணை நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
மிரட்டல்களுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சமாட்டேன்; மும்பையில் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன் என அண்ணாமலை கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி
கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது; தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது;...
குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய முகேஷ் அம்பானி
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை மாற்றியுள்ளதாக முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினார்.
இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து திமுக அரசை கண்டித்து பேசிய அண்ணாமலை
1 minute read
அமைதியான முறையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து அச்சுறுத்துவது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்கும் முயற்சி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் போராட்டங்கள் குறித்து வீடியோ மூலம் பேசும் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி
1 minute read
பாதுகாப்புப் படையினர் பலவீனமடைந்துள்ளதால், கமேனி ஆட்சி விரைவில் வீழும் என ஈரான் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்
1 minute read
இந்தியா–ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.