August 3, 2026

தற்போதைய செய்திகள்

திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
திருச்சி: தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் பியூஷ்...
மேற்கு ஆசிய பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்புடைய பொருளாதார மையங்களை குறிவைக்கும் என எச்சரித்துள்ள ஈரான்.
மேற்கு ஆசியாவில் போர் 12வது நாளாக தொடரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளே அடுத்த இலக்கு...
திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் மேற்காசிய போர் மற்றும் தமிழக அரசியல் குறித்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசியாவில் நடைபெறும் போர் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில்...
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்ட இந்தியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் சம்பவம்.
இந்தியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3...
எர்ணாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் காங்கிரஸ் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
உலகளாவிய பிரச்னை நிலவி வரும் சூழ்நிலையில் அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். எர்ணாகுளத்தில் நடைபெற்ற...
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்ற காட்சி.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. விவாதம் முடிவில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், பாஜ...
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளம் பெயர் மாற்றம் மற்றும் மீனவர்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றியிருப்பது மலையாளி மக்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள 300 ஆண்டு பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் திருப்பணி தொடர்பான விவகாரம்.
1 minute read
மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள 300 ஆண்டு பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலின் திருப்பணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும்...
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதம் தொடர்பான செய்தி.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடைபெற்று வருகிறது.