September 12, 2026

தமிழகம்

விஜய் அரசியல் வெற்றி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி தொடர்பான செய்தி.
1 minute read
விஜயின் அரசியல் வெற்றி குறித்து பரபரப்பான கருத்துக்களுக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “விஜய் மீது எனக்கு பொறாமை இல்லை; அது ஆச்சரியம் கலந்த...
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் தோல்விக்காக திமுக தொண்டர்கள் சோகப்பட தேவையில்லை என்றார். சமூக வலைதளங்களை திறமையாக...
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் செம்மலை தொடர்பான செய்தி.
1 minute read
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஈகோவை கைவிட்டு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். கட்சி பலவீனமடைந்து வருவதாக...
கூட்டணி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்பான செய்தி.
திமுக கூட்டணியுடன் பல ஆண்டுகள் பயணித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாற்றம் குறித்து கட்சிக்குள் விரிவான ஆலோசனை நடைபெற்று வருவதாக திருமாவளவன்...
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக அரசை விமர்சித்து பேசிய உதயநிதி தொடர்பான செய்தி.
தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “தேர்தலில் தோற்றாலும் கொள்கை அரசியலில் திமுக எப்போதும் தோற்காது” என தெரிவித்தார். தவெக அரசை...
தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் தியாகராஜன் வெளியிட்ட உருக்கமான அறிக்கை தொடர்பான செய்தி.
1 minute read
மதுரை மத்தி தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் தியாகராஜன், 4 பக்க அறிக்கையில் தனது அரசியல் பயணம், நிறைவேறாத திட்டங்கள் மற்றும் தேர்தல்...
ஆனைமங்கலம் செப்பேடுகள் மீட்பு குறித்து தமிழக கவர்னர் அர்லேக்கர் பாராட்டு தெரிவித்த செய்தி.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் தமிழர்களின் பண்பாட்டு மரபையும் நிர்வாகத் திறனையும் எடுத்துக்காட்டுவதாக தமிழக கவர்னர் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்....
தெம்மாங்கு பாடகர்கள் கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
படப்பையில் தங்கியிருந்த இரண்டு தெம்மாங்கு பாடகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, “ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சீமான் குறித்து குற்றச்சாட்டு முன்வைத்த இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனா தொடர்பான செய்தி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனா, ஈழத் தமிழர்களுக்கு சீமான் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அவர்களிடமிருந்து அரசியல் நிதி...
அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்த செய்தி.
அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்....