September 12, 2026

தமிழகம்

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை விசாரணை
1 minute read
நாமக்கல் மாவட்டத்தில் நெசவு தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு
1 minute read
தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
1 minute read
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உண்மைத் தன்மை அறியாமல் நம்பக்கூடாது என்று வலியுறுத்தினார்.
டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
1 minute read
கல்வி நிலையங்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் நடவடிக்கை சிறந்த முடிவு என சென்னை...
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி
1 minute read
கோவையில் பேசிய நடிகை கஸ்தூரி, விஜய் அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார். மேலும், உதயநிதி அடுத்த 5 ஆண்டுகள்...
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்
1 minute read
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவர்...
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
1 minute read
நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்றும், நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்....
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்
1 minute read
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தல் வரக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாக திருமாவளவன் கூறினார். அதிமுக அணியின்...
டாஸ்மாக் கடை மற்றும் கூடுதல் வசூல் குறித்து விளக்கம் அளித்த பணியாளர்கள் சங்கம்
1 minute read
டாஸ்மாக் கடைகளின் நிர்வாக செலவுகளை பணியாளர்களே ஏற்க வேண்டிய சூழல் இருப்பதால் கூடுதல் வசூல் நடைபெறுவதாக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில்...
தஞ்சாவூரில் திருமண விழாவில் உரையாற்றும் உதயநிதி ஸ்டாலின்
1 minute read
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “கிலுகிலுப்பை காட்டும் நபரிடம் குழந்தை நிரந்தரமாக இருக்காது” என கூறி தவெக அரசை மறைமுகமாக விமர்சித்தார்....