March 2, 2026

தமிழகம்

அரசுப் பள்ளி அவலங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை
1 minute read
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
1 minute read
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 20-ந் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 minute read
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை சபாநாயகர் அப்பாவு, 2026-ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந் தேதி...
ஏற்காடு மலைப்பாதை எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ‘தகடூர் அதியமான் வளைவு’ என பிளக்ஸ் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்
ஏற்காடு செல்லும் மலைச்சாலையில் உள்ள ஒரு கொண்டை ஊசி வளைவிற்கு ஈ.வெ.ரா. பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் அந்த...
கோவையில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும் பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
கோவை: தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதே பா.ஜ.வின் ஒரே நோக்கம் என்று, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த கருத்துகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், நாளை...
வேலு நாச்சியார் நினைவு பொதுக்கூட்டத்தில் பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
1 minute read
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்டியிருப்பது குறித்து தி.மு.க. அரசை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அவர்...
சிறுபான்மையினர் மீது தாக்குதல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள், நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் விரும்பும் எந்த நாட்டுமக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா தொடர்பான உளவுத்துறை அறிக்கை குறித்து வெளியாகியுள்ள செய்தி
திண்டுக்கலில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட சமூகநல விரிவாக்க அலுவலர்
திண்டுக்கல்: திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சமூகநல விரிவாக்க அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...