March 2, 2026

தமிழகம்

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள்
1 minute read
காசியில் தொடங்கி நடைபெற்ற நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. காசியும் ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத உறவை...
சென்னையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்த காட்சி
சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி, அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணியாளர்கள்...
அரசு பள்ளி காலி நிலத்தை கல்வி நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி வளாகத்தில் உள்ள காலி நிலம் மற்றும் விளையாட்டு மைதானம் கல்வி நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என...
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் குறித்து திமுக அரசை விமர்சித்து பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருத்தணி சம்பவம்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேவராஜ சுவாமி கோவிலில் பஞ்ச முத்திரை மரியாதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு
1 minute read
கோவிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கே உரியது. சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து கலெக்டரிடம் மனு அளித்த பா.ஜ., கட்சியினர்
மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ., முழுமையான ஆய்வு நடத்த கோரியுள்ளது.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்த காட்சி
1 minute read
திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை
1 minute read
திருத்தணியில் நடந்த இந்த சம்பவத்தில், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுத்த வடமாநில வாலிபரை ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாக...