March 2, 2026

தமிழகம்

தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் போலீசார்
தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களில் சுமார் 2,500 பேர்...
செய்தியாளர்களிடம் பேசும் நடிகர் சரத்குமார்
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். திரைப்பட சென்சார் பிரச்னைகளை அரசியலாக்கக் கூடாது என்றும், பாஜக வெற்றிக்காக உழைப்பேன்...
எஸ்.ஜி. சூர்யா மீது தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் மற்றும் தாக்குதல்
தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, பாஜக தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிர்க் கடன் குறித்து திமுக அரசை விமர்சிக்கும் அண்ணாமலை
தேர்தல் விளம்பர அரசியலுக்காக விவசாயிகளை திமுக அரசு திட்டமிட்டு மோசடி செய்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி
வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உறுதியளித்துள்ளனர்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடும் காட்சி
பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்கள், திமுக அரசு ஆசிரியர்களுக்கு செய்துள்ள துரோகத்தை வெளிப்படுத்துகின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அறிக்கை வெளியிடும் காட்சி
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடக்காத துறையே இல்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக ஊழல்கள் அனைத்தும் விரைவில் மக்கள் முன்...
திருப்பரங்குன்றம் வழக்கு குறித்து பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடந்ததாக கூறிய கவர்னர் ரவி, நீதித்துறையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் செயல்கள்...
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி அருகே ஒரே நாளில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை
என்.எச்.544ஜி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நாளில் 29 கி.மீ. சாலை அமைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.