March 2, 2026

தமிழகம்

மாடுபிடி வீரர்கள் குறித்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வாக்குறுதி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கான ஊக்கத்...
காலாவதியான மது விற்பனை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை.
காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் அல்லது அமைச்சர்கள் குடும்பமல்ல; அப்பாவி மக்கள் தான் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க., அரசின்...
2025 அண்ணா விருது வழங்கப்பட உள்ள அமைச்சர் துரைமுருகன்.
2025ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்...
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு நீதிபதிகள் எல்லை மீறியுள்ளதாக வைகோ குற்றம்சாட்டினார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இந்த கருத்துகளை...
மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று தேவையில்லை என்ற அரசாணை குறித்து பேசிய ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா.
மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று தேவையில்லை என்ற அரசாணை, ஓட்டு வங்கி அரசியலை நோக்கி வெளியிடப்பட்டதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இந்த...
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
அண்ணாமலை குறித்து ராஜ் தாக்கரே கூறிய கருத்துகளுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இண்டி கூட்டணியை இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத கூட்டணி...
அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் தொடர்பான விவகாரம்.
1 minute read
அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் கருத்துத் திணிப்பாக கருதி...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், தி.மு.க., அகற்றப்பட வேண்டும்...
சனாதன கலாசார திருவிழாவில் உரையாற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ஹிந்து சமூகம் பிரிந்து இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் எந்தப் பாகுபாடும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரச்னைகளை விட...
125 நாள் வேலை உறுதி திட்டம் குறித்து கோவையில் தொழிலாளர்களிடம் பேசும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின்