June 1, 2026

தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேவராஜ சுவாமி கோவிலில் பஞ்ச முத்திரை மரியாதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு
1 minute read
கோவிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கே உரியது. சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து கலெக்டரிடம் மனு அளித்த பா.ஜ., கட்சியினர்
மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ., முழுமையான ஆய்வு நடத்த கோரியுள்ளது.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்த காட்சி
1 minute read
திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை
1 minute read
திருத்தணியில் நடந்த இந்த சம்பவத்தில், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுத்த வடமாநில வாலிபரை ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாக...
சமவேலைக்கு சமஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கையை கண்டித்து பேசிய ஆசிரியர் பேரவை தலைவர்
சமவேலைக்கு சமஊதியம் கோரி அறவழியில் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஆடைகளை போலீசார் கிழிக்கும் காட்சி ஜனநாயக விரோதமானது என ஆசிரியர் பேரவை கண்டனம் தெரிவித்தது.
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மீண்டும் எழுதிய நெடுஞ்சாலைத்துறை; போலீஸ் பாதுகாப்பு
1 minute read
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியிருந்த ஈ.வெ.ரா. பிளக்ஸை அகற்றி வள்ளல் தகடூர் அதியமான் பெயரை நெடுஞ்சாலைத்துறை மீண்டும் எழுதியுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றும் சீமான்
1 minute read
எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும், எனக்கு ஓட்டு போட வேண்டாம். என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போடுங்கள். எத்தனை பெரியார்கள்...
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான்
234 தான் எங்களது இலக்கு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் என சீமான் தெரிவித்தார், விஜயையும் தன்னையும் பாஜக பெற்றெடுத்த போது அருகில்...