5 months ago
0
புதுடெல்லி:
இந்தியா, கடல் அடியில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே–4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
