June 1, 2026

இந்தியா

INS Arigat நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்ட கே–4 பாலிஸ்டிக் ஏவுகணை
புதுடெல்லி: இந்தியா, கடல் அடியில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே–4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டு கட்டுப்பாடுகளை விளக்கும் பிரதிநிதி படம்
இந்திய ராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்...
இந்தியாவில் செயல்படும் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்ததை காட்டும் பிரதிநிதி படம்
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக...
சன்சாத் கேல் மஹோத்சவ் நிறைவு விழாவில் காணொலி மூலம் உரையாற்றும் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள்
‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நாடு முழுவதும் பல மையங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
கம்போடியாவில் இடிக்கப்பட்ட விஷ்ணு சிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்த சம்பவம்
புதுடில்லி: கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகம் முழுவதும்...
டெல்லியில் அமைந்துள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தும் காட்சி
புதுடில்லி: இந்திய அரசியலில் தனித்த அடையாளம் பதித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த...
அயோத்தி ராமர் கோவிலுக்கு காணிக்கையாக வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள தங்க ராமர் சிலை
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள தங்க ராமர் சிலையை காணிக்கையாக அனுப்பியுள்ளதாக தகவல்...
பிரியங்கா காந்தி குறித்து பேசிய அவரது கணவர் ராபர்ட் வாத்ரா
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் பிரியங்கா காந்தியை பிரதமராக ஆதரிக்கின்றனர் என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் குறித்து பேசிய முப்படை தளபதி அனில் சவுகான்
புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நிலவரம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
புதுடில்லி: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு கவலையளிக்கும்...