June 1, 2026

இந்தியா

ஊரக வேலை திட்டம் குறித்து காங்கிரஸை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
தேர்தல் ஆதாயத்திற்காக மஹாத்மா காந்தி பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியது. இன்று காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார். மக்களின் உணர்வுகள் மற்றும் வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைகிறது...
நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
‘‘தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் (நரேந்திர மோடி), மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர்...
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து இந்தியா கண்டனம் தெரிவித்த காட்சி
1 minute read
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரியது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது, சிறுபான்மை பாதுகாப்பை உறுதி செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த...
புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி
1 minute read
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மத்திய அரசின் ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது, ஜனாதிபதி திரௌபதி முர்மு புதுடில்லியில் நடைபெற்ற...
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வி.வி. ராஜேஷ் 51 ஓட்டுகளுடன் வெற்றி பெற்று பதவியேற்றார், இந்த வெற்றியால் கேரள அரசியலில் பாஜகத்திற்கு...
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்து மொழி விவகாரத்தில் கேள்வி எழுப்பிய மெகபூபா முப்தி
1 minute read
ஸ்ரீநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மெகபூபா முப்தி காஷ்மீரி மொழியில் பேசினார், அப்போது உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு செய்தியாளர்கள் அவரை வலியுறுத்தினர், இதற்கு பதிலளித்த...
வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்ட ரயில் இன்ஜின் – இந்திய ரயில்வே மரியாதை திட்டம்
சென்னை: தேச பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூரும் வகையில், அவர்களது பெயர்களை ரயில் இன்ஜின்களுக்கு சூட்டும் முயற்சியை இந்திய ரயில்வே...
ஒடிஷா வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்
புவனேஸ்வர்: நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில்,...
மத்தியப் பிரதேசம் ரேவாவில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
போபால்: மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.