5 months ago
0
தேர்தல் ஆதாயத்திற்காக
மஹாத்மா காந்தி பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியது.
இன்று காங்கிரஸ் தலைவர்கள்
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று
மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
