5 months ago
0
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் மாநிலம் கோபால்கஞ்சை சென்றடைந்தது. இதனை வரவேற்க பக்தர்கள் திரண்டு பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.
