March 2, 2026

இந்தியா

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மம் குறித்து உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
தர்மமே மனிதர்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி என்றும், தர்மத்தின் வழியில் பயணித்தால் தவறுகள் நேராது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற நாமக்கல் மாணவர் பிரகாஷ் பழனிவேலுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி.
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்ற நாமக்கல் மாணவர் பிரகாஷ் பழனிவேலின் கருத்துகள் தம் இதயத்தை தொட்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது கடிதம்...
ஹவுரா–குவஹாத்தி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையே, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர்...
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., கட்சியினர் கொண்டாட்டம்.
1 minute read
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில், 29 மாநகராட்சிகளில் 1,425 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றியை பெற்றுள்ளது. மும்பை மற்றும் புனே...
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா.
அழகான பெண்ணை பார்த்தால் ஆண்களின் மனம் தடுமாறி பாலியல் வன்கொடுமைக்கு வழிவகுக்கலாம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா கூறிய கருத்து...
கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் அவர் இந்த குற்றச்சாட்டை...
சினிமா வாய்ப்புகள் குறித்து பேசிய இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
சினிமா துறை சமூக சார்புடையதாக மாறியதால் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து, திரைத்துறையில்...
பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான புதிய இணையதளம் மற்றும் லோகோவை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான புதிய இணையதளம், லோகோ மற்றும் மையப் பொருளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...
ஷக்சகம் பள்ளத்தாக்கு குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி.
ஷக்சகம் பள்ளத்தாக்கு தொடர்பாக பாகிஸ்தான்–சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தம் சட்டவிரோதமானதும் செல்லாததும் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில்...
புதுடில்லியில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி.
நாட்டை கட்டி எழுப்புவதில் இந்திய இளைஞர்களே முன்னணியில் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இளைஞர்களின்...