March 2, 2026

இந்தியா

யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை
யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற புகாரை ஏற்று, உச்ச நீதிமன்றம் அவற்றுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உயர்...
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
மக்களின் குரலே பார்லிமென்ட்டின் மையமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வ விவாதம், நீண்டகால தீர்வுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியே...
பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
ஐரோப்பிய யூனியனுடன் செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் 27 நாடுகளின் சந்தைகள் இந்திய தயாரிப்புகளுக்கு திறந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இந்த வாய்ப்பை...
டில்லி விமான நிலையம் மற்றும் அமிர்தசரஸில் சுங்கத்துறை, போலீசார் பறிமுதல் செய்த போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள்
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அமிர்தசரஸில் 42 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரே...
லோக்சபாவில் ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் விவாதம் தொடர்பான அறிவிப்பு
ஜனாதிபதி உரை மீது லோக்சபாவில் 18 மணி நேரம் விவாதம் நடைபெற, பிப்.4ல் பிரதமர் மோடி பதிலளிக்கிறார். மத்திய பட்ஜெட் விவாதத்திற்கு பிப்.11ல் நிர்மலா...
ஹரியானாவில் புத்த மதம் தழுவி சிறுபான்மையின சலுகை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்த காட்சி
1 minute read
ஹரியானாவில் சிறுபான்மையின சலுகை பெற உயர் ஜாதியினர் புத்த மதத்திற்கு மாறுவது ‘புது ரக மோசடி’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை பாராட்டிய பிரதமர் மோடி
ஜனாதிபதி உரை நாட்டின் வளர்ச்சி பயணத்தையும் எதிர்கால திசையையும் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கூட்டு...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை குறிவைத்து நடந்த விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கி உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உலகளாவிய பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் இந்திய பொருளாதாரம் உறுதியுடன் வளர்ந்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். வளர்ச்சி, நலத்திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப...
பாராமதி அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் மற்றும் மீட்பு பணிகள்
மும்பையிலிருந்து பாராமதி சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். தரையிறங்க முயன்ற போது ஏற்பட்ட...